ஆளுநிர் உரை: திக தயாத்துக் கொடுத்த சம்பிரதாய அறிக்கை - ஜெயலலிதா புகார்
சென்னை: தமிழக ஆளுநின் சட்டசபை உரை திக அரசு தயாத்துக் கொடுத்த சம்பிரதாய அறிக்கை என்று அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பட்ஜெட் உரை குறித்து சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
புதிய திட்டங்கள் இல்லாத வெற்று அறிக்கையாக ஆளுநிர் உரை உள்ளது. திக அரசு தயாத்துக் கொடுத்த சம்பிரதாயமான உரைதான் இது.
அரசின் க்கியத் திட்டங்கள் குறித்து எந்தக் குறிப்பும் பட்ஜெட் உரையில் இல்லை. புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதில் மாநல அரசு வெற்றி பெற்றுள்ளதாக தல்வர் கருணாநதி கூறியுள்ளது தவறானது. பி அன்ட் சி மில் உள்பட மாநலத்தின் பல்வேறு மில்கள் டப்பட்டுள்ளன. இதைத் திறப்பது குறித்து அரசிடமிருந்து எந்த உருப்படியான பதிலும் இல்லை.
தான் சாதனை புந்துள்ளதாக கருணாநதி அரசு கூறிக் கொள்ளும் பல திட்டங்கள் ழுமையாக அமல்படுத்தப்படவில்லை. குறிப்பாக வரும் ன் காப்போம் திட்டம் ழுமையான திட்டமாக இல்லை.
பாலங்களை உடைப்போம்: சென்னையில் போக்குவரத்து நிெருக்கடியைக் குறைப்பதாகக் கூறி, பலவீனமான பாலங்களை திக அரசு கட்டி வருகிறது. சில இடங்களில் பாலங்கள் இன்னும் ழுமை அடையவில்லை. அதிக ஆட்சிக்கு வந்தால் இந்தப் பாலங்களை இடித்துத் தரைமட்டமாக்குவோம்.
மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கருணாநதி அரசு புதிய திட்டங்களை அறிவிக்க தகுதியில்லாதது. பொதுமக்களை ஏமாற்றி விளம்பரம் சேர்க்க நனைப்பது கண்டனத்துக்குயது என்று அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications