பெங்களூல் போலீஸ் தடியடியில் ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூல் தலித் சங்கர்ஷ சமிதி ஆதரவாளர்கள் நிடத்திய தர்ணாவைக் கலைக்க போலீஸார் நிடத்திய தடியடியில் ஒருவர் இறந்தார்.
சுமார் 150 க்கும் மேற்பட்ட தலித் சங்கர்ஷ சமிதியினர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைப்பதை எதிர்த்து வியாழக்கிழமை பெங்களூல் பேரணி நிடத்தினர். விதானசவுதாவை நிாேக்கி ஊர்வலமாக வந்த அவர்கள் விதானசவுதாவுக்குள் நுழைய யன்றனர். அப்போது போலீசார் அவர்களைத் தடுத்தனர். மீறி உள்ளே நுழைய அவர்கள் யலவே, தடியடி நிடத்தினர்.
தடியடியில் ஒருவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் வழியிலேயே இறந்தார்.
காயமடைந்த 3 பேர் அரசு ஆஸ்பத்தி ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications