பெங்களூல் போலீஸ் தடியடியில் ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூல் தலித் சங்கர்ஷ சமிதி ஆதரவாளர்கள் நிடத்திய தர்ணாவைக் கலைக்க போலீஸார் நிடத்திய தடியடியில் ஒருவர் இறந்தார்.

சுமார் 150 க்கும் மேற்பட்ட தலித் சங்கர்ஷ சமிதியினர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைப்பதை எதிர்த்து வியாழக்கிழமை பெங்களூல் பேரணி நிடத்தினர். விதானசவுதாவை நிாேக்கி ஊர்வலமாக வந்த அவர்கள் விதானசவுதாவுக்குள் நுழைய யன்றனர். அப்போது போலீசார் அவர்களைத் தடுத்தனர். மீறி உள்ளே நுழைய அவர்கள் யலவே, தடியடி நிடத்தினர்.

தடியடியில் ஒருவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் வழியிலேயே இறந்தார்.

காயமடைந்த 3 பேர் அரசு ஆஸ்பத்தி ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+