வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிக்கெட் கவுன்சில் உறுப்பினராக 10 நிாடுகள் விண்ணப்பம்
டெல்லி:
சர்வதேச கிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக 10 நிாடுகள் விண்ணப்பித்துள்ளதாக சர்வதேச கிக்கெட் கவுன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், 100-க்கும் மேற்பட்ட நிாடுகளில் கிக்கெட் விளையாடப்படுகிறது. இவற்றில் 56 நிாடுகள் சர்வதேச கிக்கெட் கவுன்சிலில் சார்பு உறுப்பினர்களாக உள்ளன.
கிக்கெட்டை பல நிாடுகளில் பரப்புவதற்கு சில தடைகள் உள்ளன. கவுன்சிலில் உள்ள கடுமையான விதிறைகளே இதற்குக் காரணம். விதிறைகள் குறித்து 15 மொழிகளில் கையேடுகள் தயாக்க கவுன்சில் டிவு செய்துள்ளது.
கிக்கெட் விளையாட்டினால் நிேரம் வீணாகிறதுஎன்ற தவறான கருத்து பல நிாடுகளில் நலவுகிறது. ஆனால் இப்போது, ஒரு நிாள் கிக்கெட், 6 பேர் கொண்ட கிக்கெட், சிங்கிள் விக்கெட் கிக்கெட், டபுள் விக்கெட் கிக்கெட் என பல வகையான கிக்கெட் விளையாடப்படுகிறது.
தாக்காவில் ஏப்ரல் 2 தல் 9-ம் தேதி வரை கிக்கெட் விழா கொண்டாடப்படுகிறது. கவுன்சில் சார்பில் நிடக்கும் தலாவது கிக்கெட் விழாவாகும் இது. உலக அளவில் பல நிாடுகளில் கிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்துவதே இதன் நிாேக்கமாகும். ஆசியா மற்றும் இதர நிாடுகள் அணிகள் ஏப்ரல் 8-ம் தேதி மோதவுள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications