வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தமிழ் வழிக் கல்விக்கு சுப்பிரமணிய சுவாமி வரவேற்பு
மதுரை:
தமிழ் வழிக் கல்வியை ஜனதாக் கட்சி வரவேற்கிறது. அதேசமயத்தில் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறினார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசின் கட்டாயத் தமிழ் வழிக் கொள்கையை ஜனதாக் கட்சி ழு மனதுடன் வரவேற்கிறது. ஆனால் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள விரும்புவோருக்குத் தடை இருக்கக் கூடாது.
தமிழக மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வரும் சேது சத்திரத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள நதி பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த நதியை வைத்துக் கொண்டு ஆய்வுப் பணிகள் என்ற பெயல் ழுமையாக செலவழித்து விடுவார்கள்.
சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ. 30 கோடி ஒதுக்கியிருக்கையில், சேது சத்திரத் திட்டத்திற்கு குறைந்த அளவிலான நத ஒதுக்கீடு நயாயமற்றது.
மத்திய பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட்டாகும். இதை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நிடத்தப்படும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications