வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
தஸ்லிமா நிஸ்ன் ம்பை வருகை
ம்பை:
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நிஸ்ன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ம்பை வந்திறங்கினார்.
லஞ்சா என்ற இவரது புத்தகம் இஸ்லாமியர்களின் பெரும் கண்டனத்துக்குள்ளானது. இதையடுத்து இவரது உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வங்கதேசத்திலிருந்து தப்பி ஐரோப்பாவில் அரசுகளின் பாதுகாப்புடன் வான்து வரும் தஸ்லிமா ம்பை வந்துள்ளார். உருது எழுத்தாளர்கள் சங்கமான அஸ்கர் பிரக்சன் இவருக்கு இந்தியா வர அழைப்பு விடுத்திருந்தது.
பத்திகையாளர்களைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ள தஸ்லிமா உடனடியாக பாஸ் திரும்புகிறார்.
தஸ்லிமாவின் வருகைக்கு எதிர்ப்புத் தெவித்து ஆர்பாட்டம் நிடத்திய ரசா அகாடமி அமைப்பைச் சேர்ந்த1 00 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications