வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போபால் விஷ வாயுச் சம்பவம்: க்கிய குற்றவாளியைக் காணவில்லை
நயூயார்க்:
போபால் விஷ வாயுச் சம்பவம் தொடர்பான வழக்கில், அமெக்காவின் யூனியன் கார்பைட் நறுவனத்தின் ன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சன் எங்கிருக்கிறார் என்று தெயவில்லை. அவருக்கு சம்மன் அனுப்ப மேற்கொண்ட யற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக, விஷ வாயுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் கென்னத் மெக்கெல்லன் கூறியுள்ளார்.
நயூயார்க்கிலிருந்து தொலைபேசி லம் அவர் பேசுகையில், ஆன்டர்சன் வசிக்கும் புளோடா மாநலத்திலுள்ள வீரோ பீச் வீடு மற்றும் நயூயார்க்கில் மன்ஹட்டன் மற்றும் லாங் ஐலன்ட் வீடுகளுக்கு, புகார்களுக்கு நீதிமன்றத்தில் பதில் கூற வருமாறு கோ நிாேட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அந்த வீடுகளில் இல்லை என்று நிாங்கள் அனுப்பிய நிபர் திரும்பி வந்து விட்டார் என்று அவர் கூறினார்.
1984-ம் ஆண்டு போபாலில் உள்ள யூனியன் கார்பைட் நறுவனத்திலிருந்து விஷ வாயு கசிந்ததால் 3000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்பைட் நறுவனம் மீது பாதிக்கப்பட்டோல் சிலர் அமெக்காவிலுள்ள மன்ஹாட்டன் பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் புகார் தொடர்பான விளக்கம் தருமாறு ஆன்டர்சன் மற்றும் யூனியன் கார்பைட் நறுவனத்திற்கு நீதிமன்றம், கடந்த ஆண்டு நிவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் ஆன்டர்சன் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் தெயவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.