வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர் பெண் தீவிரவாதியின் கணவர் கைது
டெல்லி:
காஷ்மீன் மிக பயங்கர பெண் தீவிரவாதித் தலைவி ஆயிஷாவின் கணவர் ஆசிக் ஹூசேன் பக்து டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
ஆசிக் ஹூசேனும் பயங்கர தீவிரவாதிதான். டெல்லியில் தீவிரவாதிகளுக்கு நதியுதவி செய்வதற்காக ஹவாலா மோசடியில் ஈடுபட்டு வந்தார் ஹூசேன். தலைமறைவாக இருந்து இச் செயலில் ஈடுபட்டு வந்த இவரை டெல்லி போலீசின் சிறப்புப் பிவினர் கைது செய்தனர்.
இவருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடனும் தொடர்புண்டு. ஐ.எஸ்.ஐ. உதவியுடன் தான் அவர் ஹவாலா மோசடியில் ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில் காஷ்மீர் தீவிரவாதி பரூக் அகமத் ஸ்ரீநிகல் கைது செய்யப்பட்டார். இவடமிருந்து ஹவாலா பணம் ரூ. 40.35 லட்சம் பறிதல் செய்யப்பட்டது. இதில் ஒரு பகுதியை இந்தத் தீவிரவாதி ஹூசேனுக்கு வழங்கவிருந்ததும் தெயவந்தது.
இவரது மனைவி ஆயிஷா இந்திராபாய் காஷ்மீல் துக்தரான்-ஏ-மில்லத் என்ற பெண்கள் தீவிரவாதப் பிவுக்கு தலைவராக உள்ளார். காஷ்மீல் இந்தியாவுக்கு எதிரான பேரணிகள் நிடத்துவதில் இவருக்கு க்கியப் பங்கு உண்டு. இது தவிர புர்கா உள்ளிட்ட இஸ்லாமிய உடை தான் அணிய வேண்டும் என காஷ்மீல் பெண்களை இவர் நர்பந்தித்து வருகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications