வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ்.விவகாரம்: வாக்கெடுப்பு இல்லாத விவாதத்திற்கு தேசிய ஜனநிாயகக் கூட்டணி தயார்
டெல்லி:
குஜராத் அரசு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்று பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து மக்களவையில் வாக்கெடுப்பு இல்லாத விவாதத்திற்கு தேசிய ஜனநிாயகக் கூட்டணி அரசு தயாராக உள்ளது என்று இக்கூட்டணியின் தலைவர்கள் கூறினர்.
ஆர்.எஸ்.எஸ்.விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் நிடத்தி வரும் போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநிாயகக் கூட்டணித் தலைவர்கள் டெல்லியில் செவ்வாய்க்கிழமை கூடினர். இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள், விதி 193-ன் கீழ் மட்டுமே இப்பிரச்சினை குறித்து விவாதிக்க டியும் என்று தெவித்தனர். இந்த விதியின் கீழ் விவாதம் மட்டுமே நிடத்த டியும். வாக்கெடுப்பிற்கு வாய்ப்பில்லை.
சுமார் ஒரு மணி நிேரம் நீடித்த இக்கூட்டம் குறித்து தெலுங்குதேச தலைவர் எர்ரன் நிாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநதிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பிரதமர் வாஜ்பாய் உத்தரவின் பேல் இக்கூட்டம் நிடந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், நிாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், ரயில்வே அமைச்சரும், திருனல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அனைவரும், எதிர்க்கட்சிகள் கோ வருகிறபடி, விதி 184-ன் கீழ் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க டியாது என்று வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.எஸ். உத்ரவுக்கு திருனல் எதிர்ப்பு: கூட்டத்தில் கலந்துகொண்ட திருனல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபத்யாயா பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குஜராத் அரசு பிறப்பித்துள்ள உத்தரவை நிாங்கள் ஆதக்கவில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் நலவி வரும் குழப்பமான சூழ்நலையை டிவுக்குக் கொண்டு வர பிரதமர் வாஜ்பாய் நிடவடிக்கை ஏதாவது எடுத்தாக வேண்டும்.
தலில் இந்தப் பிரச்சினை குறித்து விதி 193-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களான இந்திரஜித் குப்தாவும், லாயம் சிங் யாதவும் மக்களவைத் தலைவருக்கு நிாேட்டீஸ் கொடுத்திருந்தனர். ஆனால் இப்போது, 183-ன் கீழ் விவாதம் நிடத்த வேண்டும் என்று கோருகின்றனர். அவர்களது குழப்பத்திற்கு காரணம் தெயவில்லை என்றார் பந்தோபத்யாயா.
தலைவர்கள் கூட்டத்திற்குப் பின் பிரதமருடனும் இவர்கள் பேசினர். அப்போது, விவாதம் நிடத்தினால் அது விதி 193-ன் கீழ் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த விதியின் கீழ் விவாதம் நிடத்தினால் அதை வாக்கெடுப்புக்கு விட வேண்டியதில்லை.
தான் பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று குஜராத் அரசு கேட்டுக் கொள்ளப்படலாம் என்று தெவதாக சில தலைவர்கள் குறிப்பிட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications