வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 50 பேர் சாவு: பாகிஸ்தானில் கோரச்சம்பவம்
பாகிஸ்தான்:
திருமணக்கோஷ்டியினரை ஏற்றி வந்த பஸ் தடம்புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இக்கோர விபத்தில் 14 குழந்தைகள் உள்பட 50 பேர் இடிபாடுகளில் சிக்கி மாண்டனர்.
இக்கோர விபத்தில் மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.
பஸ் விழுந்த பள்ளத்தைச் சுற்றிலும் மனித சதைத் துண்டுகளும், சடலங்களுமாய்க் கோரமாய்க் காட்சியளித்தது.
இக்கோர விபத்து திங்கள் கிழமை இரவு பஸ் பலுசிஸ்தானிலிருந்து சோகாதாபூர் நிாேக்கிச் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்டது.
இவ்விபத்தில் சிக்கி இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நிடந்து வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications