வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கல்கத்தா செக்ஸ் தொழிலாளர்கள் துவக்கும் பிரச்சார இயக்கம்
கல்கத்தா:
கல்கத்தாவைச் சேர்ந்த செக்ஸ் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் நில அமைப்பு, தங்களது தொழிலை சட்டப்பூர்வமாக அங்கீகக்கக் கோயும், தொழிலாளர்களுக்கான உமைகள் தங்களுக்கும் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மே 1-ம் தேதி தல் பிரச்சார இயக்கம் துவங்க திட்டமிட்டுள்ளனர்.
அமைப்பின் ஆலோசகர் ஸ்மரஜித் ஜனா இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், தெரு னை கூட்டங்கள், மாநலத்தின் பல்வேறு பகுதிகளில் விளக்கக் கூட்டங்கள் ஆகியவை நிடத்தப்படும்.
நிாட்டிலுள்ள செக்ஸ் தொழிலாளர்கள் நில அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து டெல்லியில் விரைவில் கூட்டம் நிடத்தப்படும். அதன் டிவில் நிாடாளுமன்றத்தில் செக்ஸ் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் தரக் கோ நிாடாளுமன்றத்தில் கோக்கை மனு வழங்கப்படும்.
சர்வதேச மாநிாடு: கல்கத்தாதவில் டிசம்பர் மாதம் தல் வாரத்தில் சர்வதேச அளவிலான செக்ஸ் தொழிலாளர் மாநிாடு நிடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அமெக்கா, லத்தீன் அமெக்கா மற்றும் ஐரோப்பிய நிாடுகளைச் சேர்ந்த செக்ஸ் தொழிலாளர்கள் இந்த மாநிாட்டில் பங்கேற்பர். ஆசியாவிலிருந்து செக்ஸ் தொழிலாளர்களின் பிரதிநதிகளும் மாநிாட்டில் கலந்து கொள்வர்.
செக்ஸ் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகள் குறித்தும் மாநிாட்டில் விவாதிக்கப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications