வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ன்னாள் ராணுவத் தளபதி குமாரமங்கலம் மரணம்
பெங்களூர்:
ன்னாள் இந்திய ராணுவத் தளபதிஜெனரல் பி.பி. குமாரமங்கலம் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 87.
நீண்ட நிாட்களாகவே அவர் நிாேய்வாய்ப்பட்டிருந்தார். பெங்களூர் விமானப் படை கமாண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
1966ம் ஆண்டு தல் 1969ம் ஆண்டு வரை இவர் ராணுவத் தளபதியாக இருந்தார். செவ்வாய்க்கிழமை பெங்களூல் ழு ராணுவ மயாதையுடன் இவரது இறுதிச் சடங்குகள் நிடக்கும்.
இங்கிலாந்தில் படித்த இவர் 1933ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போன்போது இவர் ஆற்றிய பணிக்காக விருது பெற்றார். 1942ல் இத்தாலியில் போர் கைதியானார். ஆனால், அங்கிருந்து தப்பினார். ஆனால், பின்னர் ஜெர்மனியில் சிறையில் அடைக்கப்பட்டார்.
போர் டிவடைந்தவுடன் இந்தியா வந்த இவர் 1948ல் பிகேடியரானார். சிறந்த போலோ விளையாட்டு வீரரான இவருக்கு கிக்கெட்டிலும் ஆர்வம் கொண்டவர். எம்.சி.சி. மற்றும் ராயல் ஹார்டிகல்சர் சொசைட்டியிலும் உறுப்பினராக இருந்த்ார்.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் அகில இந்திய விளையாட்டுக் கவுன்சில் தலைவராக இருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications