For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கிளின்டனின் வருகையின் போது சிடிபிடி குறித்து விவாதிக்கப்படும்: பிரதமர் வாஜ்பாய்

டெல்லி:

இந்தியாவுக்கு வருகைதரும் அமெக்க ஜனாதிபதி பில்கிளின்டனுடன் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் நருபர்களிடம் தெவித்தார்.

தல் விஷயமாய் அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (சிடிபிடி) குறித்து விவாதிக்கப்படும். இது இந்தியா - அமெக்காவிற்கான உறவை மேம்படுத்தும்.

மேலும் பிரதமர் வாஜ்பாய் கிளின்டனுடன் தொலைபேசியில் பேசும்போது, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகத் தெவித்தார்.

பில் கிளின்டன் காஷ்மீர் பிரச்சனையை டிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் இந்தியா - பாகிஸ்தான் உயர்அதிகாகளுடன் பேச்சுவார்த்தை நிடத்துவார் என்றும் தெகிறது என்றார்.

பங்காளதேசத்திற்குச் சென்று விட்டு மார்ச் 21 ம்தேதி கிளின்டன் டெல்லி வருவார். டெல்லியில் ஆக்ரா, மற்றும் இந்தியாவில் ஹைதராபாத், ம்பை ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வார்.

மார்ச் 25 ம் ததேதி அவர் ம்பையிலிருந்து இஸ்லாமாபாத் புறப்படுவார் என்றும் பிரதமர் கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X