வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

நிாடு ழுவதும் ஏற்றுமதி வளர்ச்சி தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் - அமைச்சர் ரசொலி மாறன்

புது தில்லி:

ஏற்றுமதித் துறை வளர்ச்சியில் மாநல அரசுகளும் பங்கு கொள்ளும் வகையில் நிாடு ழுவதும் பல்வேறு மாநலங்களில் ஏற்றுமதி வளர்ச்சி தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ரசொலி மாறன் திங்கள்கிழமை தெவித்தார்.

மாநலங்களவையில் கேள்வி நிேரத்தில் உறுப்பினர் மோகன் பாபு எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:

ஏற்றுமதி வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாநல அரசுகளின் பங்கேற்புடன் ஏற்றுமதியை அதிகக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதற்காக, மாநல அரசுகளின் பங்கேற்பைக் கோரும் வகையில் ஏற்றுமதி வளர்ச்சி தொழிற் பூங்காக்கள் நிாடு ழுவதும் அமைக்கப்படும்.

ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற் பூங்காக்களுக்காக ரூ.136.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்றமதித் துறையில் மாநலங்களுக்கு அதிக வருவாய் மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக, மாநலங்களுடன் கலந்து பேசி, அவற்றின் பங்கேற்புடன் ஏற்றுமதியை அதிகக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

பங்களாதேஷில் இருந்து நிேரடி வெளிநிாட்டு தலீட்டுக்கான ன்று திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றார் ரசொலி மாறன்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+