வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் துப்பாக்கிச் சண்டை: ராணுவத்தினர் உள்பட 8 பேர் சாவு
ஸ்ரீநிகர்:
காஷ்மீல் நிடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவத்தினர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்த விபரம் வருமாறு:
தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் போலீஸ் அதிகா பரூக் அகமதுவைக் கடத்திச் சென்று பின்னர் கொலைசெய்தனர்.
இச்சம்பவம் காஷ்மீலுள்ள வாபோரா பகுதியில் நிடந்தது. இதே போல் பாரல்லா பகுதியில் தீவிரவாதிகள் சுட்டதில் 3 போலீசார் சம்பவ இடத்திலேயே குண்டுபாய்ந்து உயிரழந்தனர்.
இதையடுத்து 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீசார் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கினர். அங்கிருந்த கடைகள், மற்றும் அலுவலகங்கள் அடித்து நிாெறுக்கப்பட்டது.
போலீசார், கண்ணிவெடிகளை வீசி அங்கு கூடியிருந்த பெருங்கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது ஒருவர் பலியானார். இதையடுத்துப் போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. அதில் ஒரு தீவிரவாதியும், இரண்டு பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.
போலீசார் இதையடுத்து எல்லா இடங்களிலும் தீவிர சோதனை நிடத்தி 3 தீவிரவாதிகளைக் கைது செய்தனர். பிடிபட்ட அவர்களிடமிருந்து 45 கிலோ ஜெலாட்டின் குச்சிகள், துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள் ஆகியவை மீட்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications