வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரூ. 48 கோடியில் 33 புதிய பாலங்கள் கட்ட திட்டம்
சென்னை:
தமிழ்நிாட்டில் ரூ 48 கோடி செலவில் பல்வேறு மாவட்டங்களில் புதிய பாலங்கள் கட்டுவதற்கு தல்வர் கருணாநதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1998 ல் திக பதவியேற்ற பிறகு தமிழகமக்களின் நிலனிற்காக பல்வேறு திட்டங்கள் அறிகப் படுத்தப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களுக்காக இலவச பஸ்பாஸ், சமத்துவபுரம், வருன்காப்போம் திட்டம், உழவர்சந்தை என்று தமிழ்நிாட்டின் வளர்ச்சியில் திக க்கிய பங்காற்றியுள்ளது.
தற்போது சில மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து பாலங்கள் கட்டும் யற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்காக ரூ 48 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
காஞ்சிபுரம், கோவை, விருதுநிகர், வேலூர், திண்டுக்கல், மதுரை, திருவாரூர் உள்பட பல இடங்களில் 33 பாலங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப்பணிகள் அனைத்தையும் வெகுவிரைவில் செய்து டிக்குமாறு நிெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெவித்துள்ளார்.