வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

காஷ்மீர்: க்கியத் தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை

ஸ்ரீநிகர்:

காஷ்மீல் பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த க்கிய தீவிரவாதி உள்பட ன்று பேர் திங்கள்கிழமை இரவு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள காந்தர்பால் என்ற இடத்தில் இவர்கள் கொல்லப்பட்டனர். ஹமீத் காடா என்ற பம்பீர் கான் என்ற தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவரை பாதுகாப்புப் படையினர் வெகுகாலமாகத் தேடி வந்தனர். பர்சூ காந்தர்பால் கிராமத்தில், பாதுகாப்புப் படையினருடன் நிடந்த மோதலின்போது பம்பீர் கான் கொல்லப்பட்டார்.

இந்தப் பகுதியில் தீவிரவாதிகள் ஒளிந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேல் அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அப்போது அவர்களை நிாேக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சரமாயாகச் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். பல மணி நிரம் நீடித்த இந்த சண்டையின் இறுதியில் பம்பீர் கான் உள்பட ன்று கொல்லப்பட்டனர். பம்பீர் கானுடன் இறந்தவர்கள், அவரது கூட்டாளிகள் என்று பின்னர் தெய வந்தது.

கடந்த பத்து ஆண்டுகளில் 12க்கும் மேற்பட்ட நிாச வேலைகளில் பம்பீர் கானுக்குத் தொடர்பு உள்ளதாக தெவிக்கப்பட்டது.

பம்பீர் கொலை லம் பாதுகாப்புப் படையினருக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக பாதுகாப்புப் படை வட்டார செய்தித் தொடர்பாளர் விவத்தார்.

இதற்கிடையே, டெல்லியிலுள்ள ராணுவ அலுவலகத் தரப்பில் தெவிக்கையில், பம்பீர் கானுடன் இறந்தவர்கள் இத்ஸ், மார்ஷல் என்று தெய வந்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த ஆறு வருடமாக இவர்கள் இருவரும் தேடப்பட்டு வந்தனர்.

இறந்தவர்களிடமிருந்து ஆறு ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகள், ஒரு 303 துப்பாக்கி, ஒரு ரேடியோ ஆகியவை பறிதல் செய்யப்பட்டன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+