வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிேபாள பிரதமருக்கு நிெருக்கடி: பதவி விலக ஆளுங்கட்சி எம்.பிக்கள் கோக்கை
காத்மாண்டு:
நிேபாள பிரதமர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோ ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல கட்சிகள் கோயுள்ளன.
கடந்த ஆண்டு மே மாதம் நிடந்த தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை நறைவேற்ற பட்டாராய் தவறி விட்டதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
பட்டாராயின், நிேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் சிதாவுலா கூறுகையில், மொத்தம் உள்ள 113 காங்கிரஸ் உறுப்பினர்களில் 69 பேர் பட்டாராய்க்கு எதிராக உள்ளனர். தலைமையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோக்கை விடுத்து கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்னர்.
நிாடாளுமன்றத்தில் எங்களது தலைவராக பட்டாராய் நீடிப்பதை நிாங்கள் விரும்பவில்லை. தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை நறைவேற்ற அவரால் டியவில்லை. திறமையான, சிறந்த அரசைக் கொடுக்க அவர் தவறி விட்டார் என்றார் அவர்.
பட்டாராய் அதிருப்தியாளர்கள் கூறுகையில், பொருாளாதார வளர்ச்சித் திட்டங்களை நறைவேற்ற பட்டாராய் தவறி விட்டார். நிான்கு ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தும் நிேபாளத்தின் பொருளாதார நலையில் எந்த மாற்றம் இல்லை.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டகாசம் நிாளுக்கு நிாள் பெருகி வருகிறது. இதுவரை மொத்தம் 1200 பேரை அவர்கள் கொன்றுள்ளனர். இதைத் தடுக்க அரசு எந்த நிடவடிக்கையும் எடுக்கவில்லை.
கட்சித் தலைவர் கிஜா பிரசாத் கொய்ராலா உடனடியாக பிரதமராக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
அமைச்சர் ராஜினாமா:
இதற்கிடையே, நிாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராம் கிருஷ்ண தம்ரகர், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications