வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பட்ஜெட்: தமிழக அமைச்சரவை ஆலோசனை
சென்னை:தமிழக பட்ஜெட் திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலை கூடி விவாதித்தது.
தல்வர் கருணாநதி தலைமையில் நிடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் துறை வாயாக, அச்ைசர்கள் தங்கள் ஆலோசனைகளைத் தெவித்தனர்.
சென்னை கோட்டையில் (தலைமைச் செயலகத்தில்) காலை 10 மணியளவில் அமைச்சரவை கூடியது. வருகிற 24-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்-2000 பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே பட்ஜெட் திட்டங்கள் குறித்து விவசாயிகள் பிரதிநதிகள், வர்த்தகப் பிரதிநதிகளுடன் தல்வர் கருணாநதி இரண்டு நிாள் ஆலோசனை நிடத்தியிருந்தார். அதில் தெவிக்கப்பட்ட யோசனைகள் பற்றி அமைச்சரவை சில டிவுகளை எடுத்துள்ளது.
இம்டிவுகள் குறித்தும் அமைச்சரவை விவாதம் குறித்தும் அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அடுத்த தேர்தலை எதிர்நிாேக்கியுள்ள பட்ஜெட் என்பதாலும், புத்தாயிரம் ஆண்டின் தல் பட்ஜெட் என்பதாலும் சலுகைத் திட்டங்கள் நறைந்தவையாக தமிழக பட்ஜெட் 2000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.