வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் 36 சீக்கியர்கள் படுகொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்
ஜம்:
காஷ்மீல் 36 சீக்கியர்கள் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அடையாளம் தெயாத தீவிரவாதக் கும்பல் தங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் அங்குள்ள மக்களை கண்டித்தனமாய்த் தாக்கினார்கள். அப்பகுதி ழுவதும் மனிதச் சடலங்களும், சதைத்துண்டுகளுமாய் மிகவும் கோரமாய்க் காட்சியளித்தது.
காஷ்மீர் அனந்தநிாக் மாவட்டத்தில் உள்ள செட்டிசிங்கப்புரா பகுதியில் திங்கள்கிழமை 9 மணிக்கு இக்கொடூரச் சம்பவம் நிடந்தது.
தீவிரவாதிகள் திடீரென்று இக்கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள வீடுகளுக்குள் நுழைந்து வீட்டிலுள்ளவர்களை வெளியே இழுத்துப் போட்டு துப்பாக்கியால் கண்டித்தனமாய் சுட ஆரம்பித்தனர்.
இச்சம்பவத்தில் 34 பேர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 2 பேர் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
கிளின்டனின் இந்திய வருகையையொட்டி அனைவரது கவனத்தையும் காஷ்மீர் பக்கம் திருப்பும் வகையில் இக்கோரச் சம்பவம் நிடந்துள்ளது.
சம்பவம் நிடந்த இடத்தில் உயர்போலீஸ் அதிகாகள் உள்பட ராணுவப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தங்களது உறவினர்களைப் பறிகொடுத்த துயரத்தில் பொதுமக்கள் பலர் கூக்குரலிட்டு கதறி அழுதது பதாபமாய் இருந்தது.
இச்சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெய வந்துள்ளது.
புலன்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளைத் தேடும் விதத்தில் போலீசார் தங்களது தேடுதல்வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.