வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தியில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
கவுஹாத்தி:
கவுஹாத்தியில் 5 உல்பா தீவிரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசார் புதன்கிழமை அதிகாலை பணியில் இருந்த போது திடீரென்று அவர்கள் கண்ணில் பட்ட தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தினர்.
5 பேரும் சம்பவ இடத்திலேயே போலீஸ் துப்பாக்கிச் குண்டுக்குப் பலியானார்கள்.
காம்ரூப் மாவட்டம் சங்சே பகுதியில் புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிடந்தது.
இறந்து போன 5 பேர்களில் ஒருவனின் அடையாளம் தெந்தது. அவன் பெயர் தாக் அலி.
மற்றவர்கள் குறித்த அடையாளம் எதுவும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.
போலீசார் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த தீவிரவாதிகளையும் அழித்து விடுவது என்று தீர்மானத்தில் அப்பகுதி ழுவதும் புலன்விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications