வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாயின் இந்தி உரை வேதனைக்குயது: தல்வர் கருணாநதி
சென்னை:
லாயம் சிங்கின் நிெருக்குதலுக்குப் பணிந்து பில் கிளின்டன் ன்னிலையில் நிாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாய் இந்தியில் உரையாற்றியதற்கு தமிழக தல்வர் கருணாநதி கண்டனம் தெவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகத்தின் இரண்டு பெய ஜனநிாயக நிாடுகள் நிெருங்கி வந்துள்ள நலையில் இரு நிாடுகளின் தலைவர்களது வரலாற்று க்கியத்துவம் வாய்ந்த உரையை உலகழுவதும் ஆவலோடு எதிர்பார்க்கின்ற நிேரத்தில் நிமது பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தனது உரையை இந்தியிலே ஆற்ற வேண்டுமென்று எனது நிண்பரும் இந்திய நிாட்டின் க்கிய தலைவர்களில் ஒருவருமான திரு.லாயம் சிங் யாதவ் போன்றவர்கள் வலியுறுத்துவது மொழிப்பற்றை வெளிப்படுத்துவதாக இல்லாமல் மீண்டும் தேவையற்ற இந்தி ஆதிக்க மொழி வெறியைக் கிளப்புவதாக அமைந்துள்ளது.
திரு லாயம் சிங் யாதவ் அவர்களுக்குள்ள தாய்மொழிப்பற்றைப் போலவே இந்தியாவில் உள்ள ஏனைய தேசிய இனங்களுக்கும் தாய்மொழிப்பற்று உண்டு என்பதை லாயம் சிங் அவர்கள் அறியாதவரல்ல. இதுபோன்ற வலியுறுத்தலுக்குட்பட்டு பிரதமர் அவர்களும் தனது உரையை ஆங்கிலத்தில் நகழ்த்துவதைத் தவிர்த்துஇந்தி மொழியில் நகழ்த்துவது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகழ்ச்சியில் இரு பெரும் தலைவர்கள் ஆற்றுகிற உரை என்ன என்பதை நிேரடியாக உலக மக்கள் உணர்ந்து கொள்ள டியாத சூழ்நலையை உருவாக்கி விட்டது என்பது வேதனையான விஷயமாகும்.
இவ்வாறு கருணாநதி அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications