வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பங்களாதேசில் கிளின்டன் பயணத் திட்டம் மாற்றம்: பின் லேடன் அச்சுருத்தலே காரணம்
வாஷிங்டன்:
ஒசாமா பின் லேடனுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் தாக்குதல் நிடத்தக் கூடும் என்ற காரணத்தினால் தான் அமெக்க அதிபர் பில் கிளின்டன் பங்களாதேசில் மேற்கொள்ளவிருந்த கிராம சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது எனத் தெயவந்துள்ளது.
இது குறித்து அமெக்க அதிகாகள் கூறுகையில், லேடன் தொடர்புடைய தீவிரவாதிகளிமிருந்து கிளின்டனின் பாதுகாப்புக்கு பிரச்சனை வந்தது. அதனால் தான் ஜோய்புரா கிராமத்துப் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த டாக்காவிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு கிளின்டனை ஹெலிகாப்டல் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அடர்ந்த காடுகள் மீது கிளின்டன் 20 கி.மீ. தூரம் பறப்பதை பாதுகாப்பு அதிகாகள் விரும்பவில்லை.
இதனால் தான் இந்த பயணத்தை அவர்கள் ரத்து செய்தனர்.












Click it and Unblock the Notifications