வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஆந்திராவில் 2 நிசலைட்டுகள் சுட்டுக்கொலை
ஹைதராபாத்:
மக்கள் போர்ப்படையைச் சேர்நித இரண்டு தீவிரவாதிகள் புதன்கிழமை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் ஆந்திராவில் நிலகொண்டா மாவட்டம் அம்மனபோலோ கிராமத்தில் நிடந்தது.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் கூறுகையில், போலீசார் பணியில் இருந்த போது அடையாளம் தெயாத ஒரு கும்பல் அவர்களை நிாேக்கித் துப்பாக்கியால் சுட்டதாகவும், உடனேயே போலீசார் அவர்களை நிாேக்கித் திருப்பிச் சுடுகையில் இரண்டு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்றும் தெவித்தனர்.
இன்னொரு சம்பவத்தில் கம்நிகர் மாவட்டம் பாலேதாம் பகுதியில் ஜமீன்தார் ஒருவர் அடையாளம் தெயாத மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த கும்பலால் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications