வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
28ம் தேதி தேசிய ஜனநிாயக்கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம்
சென்னை:
தேசிய ஜனநிாயக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் 28 ம் தேதி கூடுகிறது.
இதுகுறித்த விபரம் வருமாறு:
தேசிய ஜனநிாயகக் கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் திக, பா.ம.க, மதிக, எம்.ஜி.ஆர்.அதிக, தமிழக ராஜீவ் காங்கிரஸ், எம்.ஜி.ஆர். கழகம், பாஜக. ஆகிய கட்சிகளின் கூட்டம் சென்னையில் வரும் 28 ம் தேதி கூடுகிறது. அக்கூட்டத்திற்கு தல்வர் கருணாநதி தலைமை தாங்குவார். இது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்: ன்னதாக பாமக தலைவர் தல்வர் கருணாநதிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை உடனே கூட்டும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமர்த்தி அரசியலில் சுமார் 40 ஆண்டுகாலம் அனுபவம் உடையவர். அவர் என்னைப் பற்றி அடிக்கடி விமர்சனம் செய்து வருவது றையல்ல. இது குறித்து தல்வர் கருணாநதி உடனடியாக நிடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications