தங்கம் வென்ற தங்கங்கள்
சாலையில் கிடந்தது ரூ 2 கோடி செக்: காவல்நலையத்தில் ஒப்படைத்தனர் கண்டெடுத்த போலீசார்
பெங்களூர்:
பெங்களூல் அல்சூர்கேட் போலீஸ் நலையத்தின் அருகே ரோட்டில் கிடந்த இரண்டுகோடிக்கும் மேல் பெறுமானள்ள காசோலைகளைக் கண்டெடுத்த போலீசார் அதை காவல்நலையத்தில் ஒப்படைத்தனர்.
நிகர போலீஸ் கமிசனர் டி.மடியால் அவர்களது நிேர்மையைப் பாராட்டி அவர்களை கெளரவித்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு அல்சூர்கேட் போலீஸ் நலையத்தின் அருகே இரண்டுசக்கரவாகனங்கள் நறுத்தும் இடத்தில் ஒரு பிளாஸ்டிக் கவல் ன்று காசோலைகள் கிடந்தன. அதை கண்டெடுத்த போலீஸ்காரர்கள் இருவர் அதை நிேர்மையாய் அல்சூர்கேட் போலீஸ்நலையத்தில் ஒப்படைத்தனர். அந்த ன்று காசோலைகளில் ஒன்றின் மதிப்பு ரூ 2.8 கோடி ஆகும்.
காசோலைகளைத் தவறவிட்டவர்கள் அதற்குய விபரங்களைக் கூறி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று கமிசனர் அலுவலகச் செய்திக் குறிப்பு ஒன்று தெவிக்கிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications