வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
200 துப்புறவுத் தொழிலாளர்கள் ராஜினாமா: சென்னையில் பாதிப்புக்குள்ளாகியுள்ள குப்பை அள்ளும் திட்டம்
டெல்லி:
சிங்கப்பூர் நறுவனத்துடன் இணைந்து சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிகரத் தூய்மைப்படுத்தும் திட்டம், 200 துப்புறவுத் தொழிலாளர்கள் ஒரே நிேரத்தில் விலகி விட்டதால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சென்னை மாநிகராட்சியும், சிங்கப்பூரைச் சேர்ந்த சென்னை சுற்றுச்சூழல் சேவை அமைப்பும் இணைந்து சென்னை நிகல் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டன. இதற்கான வேலைக்கு மொத்தம் 650 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினச நிகல் தேங்கும் குப்பைகளை அள்ள வேண்டியது இவர்களது கடமை. இந்த நலையில் 200-க்கும் மேற்பட்ட துப்புறவுத் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. அனைவரும் ராஜினாமா செய்து விட்டதாக கடிதம் அனுப்பியுள்ளனர். மற்ற 150 பேரும் கூட பணிக்கு வராமல் உள்ளனர்.
சென்னை மாநிகராட்சியைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டதற்கு, துப்புறவுத் தொழிலாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் நின்கு படித்தவர்கள். பலர் பட்டப்படிப்பு டித்தவர்கள். தினச குப்பை அள்ளுவது தங்களது படிப்புக்கு உகந்ததாக இல்லை என்று அவர்கள் கருதினர். இதையடுத்தே மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர் என்று தெவிக்கப்பட்டது.
துப்புறவுத் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக விலகி விட்டதால் பாதிக்கப்பட்டுள்ளது, சென்னை புறநிகர்ப் பகுதிகள்தான். இங்கு மட்டும் தினச 250 டன் குப்பைகள் சேருகின்றன.
நிகர்ந்து சென்ற தொட்டிகள்
இதற்கிடையே, இத்திட்டத்தின் கீழ் நிகன் பல்வேறு பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பல தொட்டிகளை இப்போது காணவில்லை. இந்தத் தொட்டிகளை அப்பகுதியில் வசிப்போர் எடுத்துச் சென்று தங்களுக்கு வசதியான இடத்தில் வைத்து விட்டதாக திட்ட அதிகாகள் தெவித்தனர்.
இந்தத் திட்டம் குறித்து சிங்கப்பூர் நறுவனத்தின் மண்டல மேலாளர் செல்வவிநிாயகம் கூறுகையில், அதி நிவீன இயந்திரங்களைக் கொண்டு இந்தத் திட்டத்தை செயல்படுத்த டிவு செய்துள்ளோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.