வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சேயில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் உண்ணாவிரதம்
பாண்டிச்சே:
பாண்டிச்சே ஆளுநிர் மாளிகை ன்பு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களது கோக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நிடத்தினர்.
தியாகிகள் ஓய்வூதியத்தை ரூ. 3000மாக அதிகக்க வேண்டும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் உறவினர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது போன்ற கோக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.
வருவாய் அதிகாகளும் போராட்டம்
இதற்கிடையே, மாநல அரசு வருவாய் அதிகாகளும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டு மொத்த விடுப்பு எடுத்தும், சட்டசபை ன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டும் அவர்கள் போராட்டம் நிடத்தினர்.
வேலைநறுத்தத்தில் ஈடுபட்ட கிராம நர்வாக உதவியாளர்கள், செயல் அதிகாகள் ஆகியோருக்கு நறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை வழங்குவது, 50 வயதுக்கு மேற்பட்ட வருவாய் ஆய்வாளர்களை தாசில்தாராக பதவி உயர்த்துவது ஆகிய கோக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நிடந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications