தங்கம் வென்ற தங்கங்கள்
பாண்டிச்சே: அமைச்சராக கண்ணன் பதவியேற்பு
பாண்டிச்சே:
பாண்டிச்சே தமிழ் மாநல காங்கிரஸ் தலைவர் ப.கண்ணன், தல்வர் சண்கம் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
துணை நலை ஆளுநிர் ரஜினி ராய் அவருக்கு பதவிப் பிரமானம், ரகசியக் காப்புப் பிரமானம் செய்து வைத்தார். தல்வராக சண்கம் மார்ச் 22-ம் தேதி பதவியேற்றார். அதன் பிறகு அமைச்சர் பதவியேற்கும் தல் அமைச்சர் கண்ணன்தான்.
பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கண்ணன் பேசுகையில், எனக்கு என்ன துறை கொடுக்க வேண்டும் என்பது குறித்து தல்வர்தான் டிவு செய்ய வேண்டும். தல்வர் சண்கம் தலைமையிலான அரசு மக்கள் நிலனுக்காக உழைக்கும்.
காங்கிரஸ் கட்சியுடன், தமிழ் மாநல காங்கிரஸ் இணையாது. அதுபற்றிய எண்ணமே எங்களுக்கு இல்லை. காங்கிரஸுடன் சேர்ந்து எங்கள் கட்சி செயல்படும். பிற அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என்றார் கண்ணன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications