வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
கடலில் ழ்கி மீனவர் சாவு
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே, கல்பாக்கத்தில் 50 வயது மீனவர் கடலில் ழ்கி இறந்தார்.
கட்டுமரத்தில் மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்தபோது, அவரது படகு கடல் சீற்றத்தின் காரணமாக நீல் ழ்கியது. இதில் மீனவரும், அவருடன் சென்ற இரண்டு பேரும் ழ்கினர்.
கடலில் ழ்கி இறந்த மீனவன் பெயர் வெங்கடாச்சலம். அவருடன் சென்ற கோபால் மற்றும் சுந்தரம் இருவரும் நீந்தித் தப்பினர். வரும் சூனம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications