வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தான் தற்போதுள்ள நிெருக்கடியான நலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், ன்னாள் பிரதமருமான பெனாசிர் புட்டோ நிாடு திரும்புவது பாதுகாப்பான விஷயம் அல்ல என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜகாங்கீர் பாதர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் ஹைதராபாத் நிகல் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது பாகிஸ்தானில் புட்டோவுக்கு ஆதரவான நலை இல்லை. அவரது பாதுகாப்பு கேள்விக்குயதாகவே உள்ளது. இருப்பினும் அவர் விரைவில் நிாடு திரும்ப வேண்டும் என்றே எங்களது கட்சி விரும்புகிறது.
பாகிஸ்தான் திரும்ப பெனாசிர் டிவெடுத்தால் அது அவரது உயிருக்கு ஆபத்தாக டியலாம். பாகிஸ்தான் தற்போது ராணுவத்தின் கையில் உள்ளது. ன்பு ஜியா ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, புட்டோவின் தந்தை கொல்லப்பட்டர். அதுபோன்ற சூழ்நலை இப்போதும் ஏற்படலாம்.
பாகிஸ்தானில் விரைவில் ஜனநிாயகத்தைக் கொண்டு வர ஷாரப் அரசு யற்சிக்க வேண்டும். நிாட்டில் நலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ன்னாள் பிரதமர் நிவாஸ் ஷெப்பைக் குறை கூறுவது நயாயமற்றது. அதே சமயம், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்கள் மீது நிவாஸ் அரசு போட்ட பொய் வழக்குகள் குறித்து மறு விசாரணை நிடத்த ராணுவ ஆட்சி உத்தரவிட வேண்டும்.
இப்போது நிாட்டில் பொதுத் தேர்தல் நிடத்த உத்தவிட்டால், தேர்தலில் நச்சயம் பெனாசிர் போட்டியிடுவார். ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டாலும் கூட அவர் தேர்தலில் போட்டியிடுவார்.
நிவாஸ் ஷெப்பின் பாகிஸ்தான் ஸ்லீம் கட்சியுடன், எங்களது கட்சி கூட்டணி வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. நிவாஸின் மனைவி குல்சூம், பாகிஸ்தானைக் காப்பாற்றக் கோராமல், தனது கணவரைக் காப்பாற்றக் கோ போராட்டம் நிடத்திக் கொண்டுள்ளார் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.