மேட்ச் பிக்ஸிங்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - கங்குலி
Subscribe to Oneindia Tamil
சென்னைக்குக் கிருஷ்ணா நீர் வரத்து மேலும் தாமதமாகும் - ஆந்திர அமைச்சர் தகவல்
ஹைதராபாத்:
சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீர் அனுப்புவதுமேலும் தாமதமாகும் என்ற ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் வெங்கடேஷ்வரராவ் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை நகருக்கான கிருஷ்ணா நீர் அனுப்புவது மேலும் தாமதமாகும்.தொழில்நுட்பப் பிரச்சினையால் இத் தாமதம் ஏற்பட்டுள்ளது. கண்டலேறு கால்வாயில்சில பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப் பணி முடிந்து,தொழில்நுட்பப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு உடனே தண்ணீர் திறந்து விடப்படும்என்றார் வெங்கடேஸ்வர ராவ்.
இது தொடர்பாக தமிழக அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதற்காக அவர் சென்னைசென்றுள்ளார். பூண்டி நீர்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா நீர் கொண்டு செல்லப்படும்கெண்டலேறு கால்வாயை அவர் சுற்றுப் பார்க்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications