தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவையில் பரவும் காலரா
கோவை:
உடுமலை அருகே குமாரலிங்கத்தில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரமாகஉயரந்துள்ளது. இங்கே காலரா நோய் மிக வேகமாய்ப் பரவி வருகிறது.
அமராவதி ஆற்றில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தால் குமாரலிங்கம் பகுதியில் வாந்தி பேதி ஏற்பட்டது.
இதில் மூன்று பேர் பலியாயினர். ஆயிரம் பேர் பாதிக்கப்படைந்தனர்.இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தேவையானஉதவிகளை செய்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் மாசுபட்ட குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications