For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
வேலை நிறுத்தத்தால் கோவையில் பாதிப்பில்லை
கோவை:
அகில இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தினால் கோவையில் அதிகபாதிப்பு இல்லை.
கோவையில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.
ஆனால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்த அழைப்பு விடுத்திருந்த போதிலும்,போதுமான ஆதரவு இல்லை.
கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மறியலில் ஈடுபட முயன்ற 700 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
Comments
Story first published: Thursday, May 11, 2000, 5:30 [IST]