For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
இரண்டரை வயது கம்யூட்டர் புலி
புவனேசுவரம்:
அம்மா, அப்பா என்று பேச தொடங்கும் வயதில் கம்ப்யூட்டர் மேதையாகி இருக்கிறான் ஒரு சிறுவன்.
அவன் பெயர் அஞ்சுமன்தாஸ். ஒரிசா மாநிலம் புவனேசுவரத்தை சேர்ந்தவன். அவனுக்கு இரண்டரை வயதுமட்டுமே ஆகியுள்ளது.
ஒரியா மொழியில் மட்டுமே பேசுகிறான்,
ஆனால், அவன் ஆப்டெக் நிறுவனம் நடத்திய கம்ப்யூட்டர் பயிற்சியை45 நாட்களில் முடித்து தேர்வு பெற்றுஇருக்கிறான்.
அவனது அறிவுத்திறனை பலரும் வியந்து பாராட்டுகிறார்கள்.
யு.என்.ஐ.
Story first published: Sunday, May 14, 2000, 5:30 [IST]