தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் - உயிர்ச்சேதம் இல்லை
டெல்லி:
மகாராஷ்டிராவில் கொய்னாவில் வியாழக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டது என்று இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள வீடுகள் எல்லாம் லேசாக நடுங்க ஆரம்பித்தன.
மேலும் இதனால் எந்தவித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
அண்மையில் இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications