Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்-கை: பாட்-டா-ளி மக்-கள் -கட்-சி-யும் உண்-ணா-வி--ர-த போரா-ட்-டம்

சென்-னை:

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பக்கூடாது என்-று வலி-யு-றுத்-தி பாட்-டா-ளி மக்-கள் கட்-சி-யும் உண்ணாவிரதபோராட்-டம் நடத்-து--கி--ற-து.

சிங்கள அரசுக்கு ராணுவ உதவிகள் செய்யக்கூடாது என்று வற்புறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் வரும் 30-ம்தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம் --நடத்தப்படுகிறது.

இது பற்றி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கையில் -கூ-றி-யுள்-ள-தா-வ-து:

இலங்கைபிரச்சனையில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தமிழ் ஈழம் மலருவதற்கு வழிவகுக்கவும், அப்பாவிதமிழர்கள் உயிர் பலியாவதற்கு எந்த நாடும் சிங்கள அரசுக்கு எந்த விதமான ராணுவஉதவிகளும் அனுப்பவேண்டாம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி, பா.ம.க சார்பில் தமிழகம் -முழுவதும் மாவட்டதலை-நகரங்களில் வருகின்ற 30-ம் தேதி அன்று ஒரு -நாள் உண்ணாவிரதம் -நடை பெறுகிறது.

இந்த உண்ணாவிரதத்தில் , அந்தந்த பகுதியில் உள்ள பா.ம.க மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என்-று ராம-தாஸ் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+