தமிழகத்தில் இன்று
கொளஹாத்தி:
தடைசெய்யப்பட்ட உல்ாபா இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒ-ருவரானான சுவாதிந்தா புக்-கன் போலீசுடன்நடைபெற்ற -துப்-பாக்-கி சண்டையில் சுட்-டுக் கொல்-லப்-பட்-டார்.
அசாமின் ஜோர்கான் ப-கு-தி-யில் இந்-த சம்-ப-வம் நடந்-த-து. அவரது உடல் ஜோர்காட்டில் உள்ள அரசுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
உல்பா தீவிரவாதிகளின் நடமாட்-டம் கு-றித்-து தக--வல் கி-டைத்-த-தை-ய-டுத்-து போலீசார் அவர்களைப் பிடிக்க வலைவிரித்தனர். அப்போது சைக்கிளில் வந்த சுவாதிந்தா புக்கானை வழிமறித்தனர், அப்போது புக்கானுக்கும்போலீசுக்கும் நடை பெற்ற சண்டையில் புக்கான் கொல்லப்பட்டார்.
போலீசார் அவரிடமிருந்து ரிவாவ்வர்,சில முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் பிளாப்பிகவைளயும் கைப்பற்றினர்.உல்-பா விஷயத்-தில் போலீசாருக்கு சமீப காலத்தில் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் இது குறிப்பிடத்தக்க ஒன்-று.
புக்கான் உல்பா-வில் பெரி-ய ஆள் இல்-லையென்றாலும் -அந்-த இயக்கத்தின் செய்தித் தொடர்பாள-ரா-க இருந்-துவந்--தார். ஸ்வாதிநாதா(விடுதலை) என்ற பத்திரிக்கை வெளிவருவதற்கும் காரணமாக இருந்தவர்,இது ஒருசெய்திக்கடிதமாக அச்சிடப்பட்டு வெளிவந்துகொண்டிருந்தது. போலீசார் இவரது அச்சகங்களை தகர்த்த பின்புலாப்டாப் கம்யூட்டர் மூலமாக இதை பத்திரிக்கைக-ளுக்கும் -அ-னுப்-பி வந்-தார்.
போலீசார் இவரை ஷில்லாங்கில் கைது செய்தனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி விட்டார். இவரது சகாக்கள்சிலர் கைது செய்யப்பட்டனர்.
கம்ப்யூட்டர் நி-பு-ண-ரா-ன இவர் நல்-ல கவிஞரும் ஆவார். பின்-னர் தான் தீவிரவாதியாக மாறியவர்.
புக்கான் இறப்-பு உல்ஃபாவின் விளம்பரத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.












Click it and Unblock the Notifications