தமிழகத்தில் இன்று
இந்-தி-யா-விடம் மீண்-டும் உத-வி கேட்-கி-றது இலங்-கை
டேரா--டூன்:
வி-டு-த-லைப் பு-லி-க-ளை அமை-திப் --பேச்-சு-வார்த்-தைக்-கு அ-ழத்-து வர இந்-தி-யா-வால் தான் மு-டி-யும் என இலங்-கைமீன்-வ-ளத்-து-றை அமைச்-ச-ர் மகிந்-தி--ர ராஜ-பக்-ஷா கூறி-னார்.
சார்க் நா-டு-கள் அமைப்--பின் சார்-பில் ஒ-ரு நிகழ்ச்-சி-யில் க-லந்-து கொள்-ள இந்-தி-யா- வந்-த அ--வர் உத்-த-ரப் பிர-தே-சத்-தில்-உள்-ள டேரா-டூ--னில் நி-ரு-பர்-க-ளி-டம் கூ-று-கை-யில்-, இந்-தி-யா எங்-க-ளுக்-கு -உ-த-வும் என்-று நம்-பு-கி-றோம்.
இந்-தி-யா-வின் உத-வி-யே-ாடு தான் இந்-தப் பிர-ச்---ச-னை-யை- நிரந்-த-ர-மா-க தீர்க்-க மு-டி-யும் என பெ-ரும்-பா-லா-ன இ-லங்-கைமக்-கள் நம்-பு-கின்-ற-னர். இந்-த பிராந்-தி-யத்-தின் சூப்-பர் பவர் இந்-தியா தான். என-வே, இந்-தி-யா சொல்-வ--தைவி-டு-த-லைப் பு-லி-கள் கேட்-பார்-க-ள்.
எங்-க-ளுக்-கு மிக அ-ரு-கா-மை-யில் உள்-ள நா-டு இந்-தி-யா தான். எ-ன-வே- எங்-க-ளுக்-கு உதவ வேண்-டும். எங்-க-ளுக்-குரா-ணு--வ உத-வி -அ-ளிக்-க மறுத்-த-தால் அதி-பர் சந்-தி-கா மிக-வும் வ-ருத்-த-ம-டைந்-துள்-ளார்.












Click it and Unblock the Notifications