தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழகத்தில் 2 விபத்துகளில் 14 பேர் பலி
சென்னை:
தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் நடந்த 2 சாலை விபத்துக்களில் 14 பேர் கொல்லப்பட்டனர். 71 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்துக்கள் குறித்த விபரம் வருமாறு:
கரூர் அருகே இரண்டு அரசு பஸ்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 5பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவர்.
மற்றொரு விபத்தில் ஈரோடு மாவட்டம் உதயூர் போலீஸ் நிலையம் அருகே தனியார் பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் சம்பவஇடத்திலேயே கொல்லப்பட்டார்கள். 11 பேர் படுகாயமடைந்தார்கள்.
வேன் பழனியிலிருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications