தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மருத்துவமனையில் மதானி
சென்னை:
கோவை தொடர் குண்டுவெடிப்பில் முதல் குற்றவாளியான கேரளாவின் மக்கள் ஜனநாயக் கட்சித்தலைவர் அப்துல் நாசர் மதானி, பல்வேறு நோய்கள் காரணமாக சென்னை ராயப்பேட்டைமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மதானி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு சர்க்கரை வியாதி, ரத்தஅழுத்தம், முதுகு வலி ஆகிய நோய்கள் இருந்தன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications