For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

இந்-தோ-னே-சி-யா-வில் நில-ந-டுக்-கம்: 25 பேர் பலி

ஜகார்த்-தா:

இந்-தோ--னே-சி-யா-வில் -ஞாயிற்-றுக்-கி-ழ-மை நள்-ளி-ர-வு நில--ந-டுக்-கம் ஏற்-பட்-ட-து. இதில் 25 பேர் இறந்தனர்.நூற்-றுக்-க-ணக்கானோர் காய-ம-டைந்-த-னர்.

நி-ல-ந-டுக்-கம் சு-மத்---ர-ா -தீ-வி--லுள்-ள பெங்க்--லூ என்-ற நக-ரத்-தில் ஏற்-பட்-ட--து. இந்-த -நி-ல-ந-டுக்-கத்-தால் பல கட்-டி-டங்-கள்இ-டிந்-து வி-ழுந்-த-ன. அமெ-ரிக்-க -பு-வி-யி-யல் ஆ-ராய்ச்-சி-யா-ளர்-கள் கூ-றுகையில் நில--ந-டுக்-கத்தின் அளவு 7.5 ரிக்--டராக இருந்ததாகதெரி-வித்-த-னர்.

ஞாயிற்றுக்கிழமை இ-ர-வு 11.28 மணி-க்-கு மிகப் பெரிய -நி-ல-ந-டுக்-கம் ஏற்-பட்-ட-து. இதைத் தொடர்ந்து சிறிய அளவிலான நடுக்கங்கள்ஏற்பட்டன. நிலநடுக்கத்தையடுத்து வீடுகளில் இருந்த மக்-கள் வெ-ளி-யே ஓடி-னர். நிலநடுக்கத்தில் 25 க்-கும் மேற்-பட்---டோ-ர் இறந்-த-தாகத்தெரிகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சேத மதிப்பு எவ்வளவு என்பது குறித்து மதிப்பிட முடியாத நிலை இருப்பதாகமீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X