For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

ஆந்-தி-ரா-வில் பு-யல்-சின்-னம் - தமி-ழ-க-த்-தில் ம--ழ

சென்னை:

ஆந்திராவில் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் அடுத்த சில நாட்--க-ளில் தமிழ்--நாட்-டில் பரவ-லா-ன மழை- பெய்-யும் என்-றுவா----னி-லை ஆ-ராய்ச்-சி-யா---ளர்-கள் தெரி-வித்-துள்-ள-னர்.

கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை துவங்கி விட்டது. இப்போது தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் பருவ மழை துவங்குவதற்கானஅறிகுறிகள் தென்படுகின்றன.

தமி-ழ்-நாடு மற்றும் பிற தென் மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம், ஓசூர் பகுதிகளில் பலத்-த மழைபெய்-த-து.

-இந்-த நிலை-யில் ஆந்-தி-ரா-வில், வங்கக் கடலில் காற்-ற-ழுத்-த தாழ்-வு மண்-ட-லம் ஏற்-பட்-டுள்-ளதால், ஆந்திராவின் கடலோரப் பகுதியில்புயல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், த-மி-ழ்-நாட்-டில் அனைத்-து மாவட்-டங்-க-ளி-லும் அடுத்த சில நாட்களில் பர-வ-லா-ன ம-ழை பெய்-யும்என்-று வானி-லை ஆராய்ச்-சி-யா-ளர்-கள் தெரி-வித்-துள்-ள-னர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X