முகத்தில் தெளித்த சாரல்...

Subscribe to Oneindia Tamil

இந்திய வீரர்களுக்கு எடுத்துச் சென்ற உணவுப் பொருள் லாரிக்கு தீவிரவாதிகள் தடை

ப்ரீ-ட-வுன்:

-சி-யா--ரா --லி-யோ-னில் கைல--ஹன்- என்ற ப-கு-தி-யில் தீவிரவாதிகள் வசம் உள்ள இந்திய அமைதி காக்கும் படை வீரர்களுக்கு உணவுப் பொருள்எடுத்துச் சென்ற லாரிகளை தீவிரவாதிகள் பிடித்துக் கொண்டனர்.

இதனால், 200-க்-கும் மேற்-பட்-ட -இந்-தி-ய அமை-தி-காக்-கும் படை-யி-ன--ருக்கு அனுப்பப்பட்ட உணவு அவர்களை அடைவதில் தடைஏற்பட்டுள்ளது. மொத்தம வந்த 7 லாரிகளில் மூன்று லாரிகளை மட்டுமே தீவிரவாதிகள் அனுமதித்தனர்.

சியா-ரா லியோ-னில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறங்கத் துவங்கியதையடுத்து அங்கு கூடுதல் ஐ.நா. அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டது. கடந்தவாரம் தலைநகர் ப்ரீடவுனிலிருந்து 87 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ரோக்பெரி ஜங்ஷன் என்ற பகுதியை அமைதி காக்கும் படையில் இடம்பெற்றுள்ள இந்தியப் படையினர் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டனர்.

இந்த நிலையில், கைலஹன் என்ற பகுதியில் 200 இந்திய அமைதி காக்கும் படை வீரர்கள் மற்றும் 11 ஐ.நா. மேற்பார்வையாளர்கள் தீவிரவாதிகள்வசம் உள்ளனர். அவர்களுக்கு லாரிக-ளில் உண-வு எ-டுத்---துச் -சல்-லப்-பட்-ட-து. அவற்றை தீவி-ர-வா-தி-கள் பிடித்-து வைத்-துள்-ள-னர்.

இதுகுறித்து -ஐ.நா. அமைதி காக்கும் படை --செய்-தித் தொடர்-பா-ளர் டேவிட் விம்ஹர்ஸ்ட் நி-ரு-பர்-க-ளி--டம் கூறுகையில், இந்திய வீரர்களுக்கு உணவுப்பொருள் எடுத்துச் சென்ற லாரிகளை முழுமையாக அனுமதிக்க முடியாது என்று தீவிரவாதிகள் கூறி விட்டனர். அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.இன்னும் 258 அமைதி காக்கும் படை வீரர்கள் தீவிரவாதிகள் வசம் உள்ளனர் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+