தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கடலூர் அருகே டிராக்டர் மீது மோதி-ய ரயில்
கடலூர்:
கடலூர்-விருத்தாச்சலம் பிரிவில் தம்பிப்பேட்டை என்ற இடத்தில் டிராக்டர் மீது ரயில்மோதியதையடுத்து, அப்பகுதியில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
இரண்டு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. கடலூர் சென்றரயில், தம்பிப்பேட்டை வந்தபோது, ஆளில்லா லெவல் கிராசிங்கில் ஒரு டிராக்டர் மீதுமோதியது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகுபோக்குவரத்து சுமூகமானது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications