தமிழகத்தில் இன்று
பிரான்ஸ் பார்-லி-மென்டுக்-கு 2 பாண்டிச்-சேரி பி-ர-தி-நி-தி-கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாண்டிச்சேரி:
பாண்-டிச்-சே-ரி-யில் நடந்-த- பிரான்ஸ் நாடாளுமன்ற உயர் சபைக்கான -தேர்-த-லில் லிமோட்ஏசய்யா, முஸ்தபா ஆகிய இருவரும் வெற்-றி பெற்-ற--னர்.
பிரான்-சில் தேர்-தல் நடந்-தால் பாண்-டிச்-சே-ரி-யின் ஒ-ரு ப-கு-தி-யி-லும் தேர்-தல் நடக்-கும்.பி-ரான்--சின் உயர் சபைக்-கு பாண்-டிச்-சே-ரி-யில் இ-ருந்-து 2 பிர-தி-நி-தி-கள்தேர்ந்-தெ--டுக்-கப்-ப-டு-வ--து வழக்--கம்.
பாண்டிச்சேரிக்கான 2 உயர் சபை பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஞாயிற்றுக்கிழமைதேர்தல் நடந்தது. பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள், இந்தத்தேர்தலில் வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் லிமோச் ஏசய்யா, முஸ்தபா ஆகிய இருவரும் அதிகபட்ச வாக்குளைப்பெற்றுள்ளதால் வெற்றி பெற்றனர். இவர்கள் பெற்ற வாக்குகள் குறித்து பிரான்ஸ் அரசுக்குதெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிலிருந்துதான் இவர்கள் வெற்றி பெற்ற விவரம்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு இவர்கள் இருவரும் பாண்டிச்சேரி பிரதிநிதிகளாக இருப்பர். இதற்குமுன்பு இப்பொறுப்பில் துபால்ஜி கோலண்டே, ஆரோக்கியசாமி இருவரும் இருந்தனர்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications