என்-கி-றார் -"தி-ரு"
தலித்கள் பேரணியில் கல்வீச்சு---வன்--முறை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தலித் படுகொலைக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் நடத்திய பேரணியில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தில் மூன்று தலித்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இம்மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 19 தலித்கள்கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், இச்சம்பவங்கள் தொடர்பாகஒட்டுமொத்தமாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினர் சென்னையில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமையில் தீவுத் திடலில் இருந்துமாலை 4.30 மணிக்கு பேரணி துவங்கியது. 6 மணியளவில் கடற்கரை சீரணி அரங்கைஅடைந்தது.
பேரணி சென்ற வழியில் வாலாஜா சாலையில் உள்ள என்.இ.பி.சி. விமான நிலையஅலுவலகம், பேக்கரி, மேற்கு வங்க சுற்றுலா அலுவலகம் ஆகியவற்றின் மீதுபேரணியில் வந்தவர்கள் கல் வீசினர்.
உடனடியாக போலீசார் தலையிட்டு அமைதி ஏற்படுத்தினர்.