தமிழகத்தில் இன்று
தடையை மீறி விநயாகர் ஊர்வலம்:ராமகோபாலன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிகளின் போது அனுமதிக்கப்பட்ட பாதைகளிலேயே, இந்தாண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும். இதற்கு தடைவிதிக்கப்பட்டால் தடையை மீறி ஊர்வலம் நடக்கும் என்று இந்து முண்ணனி தலைவர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது.அதன்பின் விநாயகர் சிலையை சென்னை நகர்களின் முக்கியப் பகுதிகளில்ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கொண்டு விடும் வழக்கம் பல வருடங்களாக நடந்து வருகிறது.
இந்த ஊர்வலம் இந்த வருடமும் நடத்தப்பட உள்ளது. அது பற்றி இந்து முண்ணனி தலைவர் ராம கோபாலன் வெள்ளிக்கிழமையன்று நிருபர்களிடம் அளித்தபேட்டியில் . இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விழா நடக்கும். இந்த ஆண்டு எம்.ஜி.ஆர்,. ஜெயலலிதா ஆட்சிகளின் போது அனுமதிக்கப்பட்டவழிகளிலேயே, இம்முறை ஊர்வலம் நடககும். தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்தால் தடையை மிறி ஊர்வலத்தை நடத்துவோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications