அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
போக்குவரத்துக் கழக ஊழல்: செங்கோட்டையனின் மனு தள்ளுபடி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஜீவா போக்குவரத்துக்கழக ஊழல் வழக்கில் விசாரணையைக் கைவிடக்கோரி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தாக்கல் செய்த மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.
அதி-மு-க ஆட்-சி-யில் ஜெய-லி-ல-தா-வி-டம் போக்-கு-வ-ரத்-துத்-து-றை அமைச்-ச-ரா-க இ-ருந்-த-வர் செங்-கோட்-டையன். இவர் அமைச்சராகஇருந்த போது அவர் மீது ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் ஊழல் செய்ததா-க புகார் கூறப்பட்டது. இந்-தக் கழ-கத்-துக்-கு பொ-ருள்-கள்வாங்-கி-ய-தில் பல கோடி-கள் ஊழல் நடந்-த-தா-கக் குற்-றம் -சாட்-டப்-ப-ட்-ட-து.
இந்த வழக்கு சென்னை முதலாவது தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதுசெங்கோட்டையன் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தன் மீது வழக்குத் தொடர கவர்னர் வழங்கிய அனுமதி செல்லாது என்றும், வழக்கு விசாரணையைக் கைவிட வேண்டும் என்றும்கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்காமல் முதலாவது தனிநீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தள்ளுபடி செய்தார்.