அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
தி-மு-க-வின் மு-றை-கே-டு-கள்: அதி-மு-க-வி-ன-ருக்-கு ஜெ. கட்-ட-ளை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஆளுங்கட்சி முறைகேடுகள் பற்றிய விவரங்களை உடனடியாக எனக்கு அனுப்பிவையுங்கள் என்று கட்சியினருக்கு ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா செவ்வாய்கிழமைவெளியிட்ட அறிககை :
1.7.2000 முதல் 31ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்திற்குள் ஒன்றியங்கள்,நகரங்கள், பேரூராட்சிகள், மாநகராட்சிகள் வார்டுகள் மற்றும் கிளைக்கழகங்கள்அனைத்திலும், அவற்றிற்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டம்கண்டிப்பாக கூட்டப்பட வேண்டும்.
இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, மக்கள் பிரச்சனைகள், ஆளும் கட்சியினரின்முறைகேடுகள் குறித்து தீவிரமாக விவாதித்து, அது குறித்த விவரங்களை எனக்குஅனுப்பி வையுங்கள்
கிளைக் கழகங்கள் தான் கட்சியின் அடிப்படை அமைப்புகள் என்பதால், இத்தகையநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டங்களைக் கூட்டுவதில் காட்டப்டும் ஆர்வம்கட்சிக்கு மேலும் வலுவூட்டும் என்பதை உணர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகள் முதல்கிளைக் கழக நிர்வாகிகள் வரை இப்பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்என்-று ஜெயலலிதா கூறியுள்ளார்.