தமிழகத்தில் இன்று
செத்-த பாம்-புக்-கு பாலூட்-ட மு-டி--யு-மா? காங்-கி-ர-சி-டம் -கட்--கி-ற--து மதி-மு-க
சங்-க-ராச்-சா-ரி-யார் பாராட்-டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மதிமுக மா-நாட்டிற்கு அத்வானி வந்தால் கறுப்புக் கொடி காட்டுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்எச்ச-ரித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மதி-முக, அத்வானிக்கு கறுப்புக் கொடி காட்டும் வரையாவது இளங்கோவன் பதவியில்நீடிப்பாரா? என்று கிண்டல் செய்துள்ளது.
இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்து மதிமுக வெளியிட்ட அறிக்கை:
கழுதை தேயந்து கட்டெறும்பு என்ற நிலைக்கு ஆளாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தமிழகத் தலைவர், ஏழு -முறை ஏழுகட்சி மாறிய அரசியல் பச்சோந்தி இளங்கோவன் தன்னுடைய -முகவ-ரியை -நாட்டு மக்களுக்குத் தெ-ரிவிப்பதற்காக கறுப்புக் கொடிகாட்டப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்திய ஜனநிாயகத்தை குழி தோண்டிப் புதைக்க முற்பட்ட காங்கிரஸ் கட்சியை மக்கள் -நிராக-ரித்து விட்டனர். தமிழகத்தில்காங்கிரஸ் ஒரு செத்த பாம்பு. அதற்கு இளங்கோவன் பாலூட்ட -முடியாது.
கறுப்புக் கொடி காட்டும் தேதி வரையிலாவது இவர் தலைவராக நீடிப்பாரா என்பதை அவர் முதலில் உறுதி செய்து கொள்ளட்டும்.இவ்வாறு மதி-முக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications